அரசாங்க வங்கி ஒன்றில் அடகு வைக்கப்பட்ட நகைகள் மாயம்

மட்டக்களப்பு ஓட்டமாவடி அரசாங்க வங்கி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த 20 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நகைகளை மீட்க சென்றவர் அதிர்ச்சி நகைகளை அடகு வைத்து வங்கியில் தங்கக் கடனைப் பெற்ற நபர் ஒருவர், நகைகளை மீட்பதற்கு முயற்சித்த போது நகைகள் காணாமல் போனமாய் தெரியவந்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வங்கி முகாமையாளர் தலைமை அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில், நடத்தப்பட்ட … Continue reading அரசாங்க வங்கி ஒன்றில் அடகு வைக்கப்பட்ட நகைகள் மாயம்